-
இலங்கை
கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி: நையப்புடைத்த கணவன் !
கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில்…
Read More » -
இலங்கை
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72% அரச உத்தியோகத்தர் களுக்கு 28% எரிபொருள் விநியோகம்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
Read More » -
தொழில்நுட்பம்
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்!
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது…
Read More » -
இலங்கை
பொலனறுவயில் பெண் நிர்வாக உத்தியோகத்தர் கொலை
பொலன்னறுவை, லங்காபுர பிரதேச சபையின் பிரதம நிர்வாக அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் 42 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கத்திக்குத்துக்கான…
Read More » -
இலங்கை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய நாளை…
Read More » -
இலங்கை
பாடசாலைகளுக்கு தொடர் விடுமுறை!
ஜூலை 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
புதினம்
யாழ்ப்பாணத்தில் உள்ள நிரப்பு நிலையமொன்றில் வரிசைகளில் காத்திருக்காது எரிபொருள் நிரப்ப கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் எவை?
👉 அதிகார வர்க்கத்தினராக / அவர்களது அல்லக்கைகளாக இருத்தல். 👉 பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்களாக / நண்பர்களாக குறைந்த பட்சம் அல்லக்கைகளாக இருத்தல். 👉 இராணுவத்தினரது உறவினர்களாக…
Read More » -
வாழ்க்கை முறை
அண்மை காலத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க காரணம் என்ன?
இதற்கு வாழ்க்கையின் மதிப்புகள் மாறுவது ஒரு முக்கிய காரணம்.. தனிமனித சுதந்திரமும் , மகிழ்ச்சியும் , குடும்பம் நடத்துவதில் உள்ள அர்ப்பணிப்பு , குழந்தை வளர்ப்பிலுள்ள சிரமம்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்தில் இடம்பெற்ற பயங்கர கொள்ளை சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில்…
Read More » -
உலகம்
உலக நாடுகளுக்கு தலீபான் அமைப்பு விடுத்த எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.…
Read More »