-
இலங்கை
எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க தயார்- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் மீள ஆரம்பம்
அடுத்த வாரம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், 21ஆம் திகதி பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி…
Read More » -
இலங்கை
மாலைத்தீவில் தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருக்கும் கோட்டாபய!
மாலைத்தீவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அந்நாட்டு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில்…
Read More » -
உலகம்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…
Read More » -
புதினம்
மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதில்…
Read More » -
இலங்கை
அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை
அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில்…
Read More » -
இலங்கை
மற்றுமொரு லிட்றோ எரிவாயு கப்பல் வருகை
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட மற்றுமொரு கப்பல் நேற்று (12) இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை துறக்கின்றார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி…
Read More »