-
வாழ்க்கை முறை
அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மோதல் போக்கு
அரச உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்களும் பொதுமக்கள் மீது அரச உத்தியோகத்தர்களும் மாறி மாறி வன்மம் புணர்ந்தவண்ணமுள்ளனர்.இது ஆரோக்கியமானதல்ல.இந்த பிரச்சனை வேண்டுமென்றே அரச இயந்திரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த சமுக…
Read More » -
இலங்கை
சற்று முன்: முல்லைத்தீவில் மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்தொடர்பில் ஆசிரியர் ஒருவரும்,மாணவர் ஒருவரும் எதிர்வரும்30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து…
Read More » -
உலகம்
பிரான்சில் மீண்டும் கொரோனா தீவிரம்
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று வீழ்ச்சியைத் தொடர்ந்து சுகாதாரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன இந்நிலையில் தற்போது மீண்டும் கொவிட் 19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு…
Read More » -
தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள். சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், உள்ளிட்ட வலைதள பக்கங்களில் பல்வேறு…
Read More » -
இலங்கை
நாட்டிற்குள் தனியார் துறை வேலைவாய்ப்பை தொடர்வதற்காக அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் விடுமுறை?
நாட்டிற்குள் தனியார் துறை வேலைவாய்ப்பை தொடர்வதற்காக அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆராய ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும்…
Read More » -
இலங்கை
பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இளம்பெண் கைது
அவிசாவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் 250,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை (20-06-2022) மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, அவிசாவளை…
Read More » -
இலங்கை
பொருளாதார பிரச்சினை தீர்ந்த பின்னரே நாட்டில் தேர்தல் – ரணில்
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More » -
இலங்கை
எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு
நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு தொடர்பில லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம்…
Read More » -
இலங்கை
நாளை எரிபொருள் விலை அதிகரிப்பு?
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நாளை (24) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பபடவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
இலங்கை
பாடசாலை விடுமுறையினை குறைத்து பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களின் பாடசாலை விடுமுறையினை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு சுதந்திர…
Read More »