-
இலங்கை
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழமை போல் இயங்கும்
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்று போதியளவு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் இலங்கை போக்குவரத்து சபை சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது…
Read More » -
இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதற்கான அமைச்சரவை பத்திரம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் உற்பத்தி செய்யும்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் மீண்டும் மட்டுப்பாடு – புதிய சுற்று நிருபம் வெளியீடு
அரச அலுவலகங்களில் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு மீளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
நாளைமுதல் பேருந்து கட்டணம் 35 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது?
நாளைமுதல் பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை முதலாம் திகதி…
Read More » -
புதினம்
இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக்…
Read More » -
இலங்கை
பெட்ரோலின் விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்த தீர்மானித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல்…
Read More » -
இலங்கை
இலங்கையில் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் தற்போது, சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும்…
Read More » -
உலகம்
கடுமையான உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா பொதுச்செயலாளர்
கடுமையான உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன்…
Read More » -
இலங்கை
காதலி வீட்டுக்கு இரவில் ரகசியமாக சென்ற நபர் மாட்டினார்
வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து இரவு நேரங்களில் தனது 14 வயது காதலியின் தகாத உறவை பேணிவந்த காதலன் நித்திரைக் கொண்டதால் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று கொட்டகதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
Read More » -
வாழ்க்கை முறை
அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மோதல் போக்கு
அரச உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்களும் பொதுமக்கள் மீது அரச உத்தியோகத்தர்களும் மாறி மாறி வன்மம் புணர்ந்தவண்ணமுள்ளனர்.இது ஆரோக்கியமானதல்ல.இந்த பிரச்சனை வேண்டுமென்றே அரச இயந்திரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த சமுக…
Read More »