-
இலங்கை
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலையில் ஆசிரியையின் தவறான செயல் – பகிரங்கபடுத்திய மாணவி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது…
Read More » -
புதினம்
இளம் கல்லூரி மாணவி தற்கொலை!
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது…
Read More » -
இலங்கை
இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) முறையின் கீழ் மட்டுமே எரிபொருள்
இன்று முதல், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) முறையின் கீழ் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை…
Read More » -
இலங்கை
மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விபச்சார தொழிலுக்கு மாறும் இலங்கைப்பெண்கள்!
மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் பலர் விலை மாதுக்களாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை…
Read More » -
நிதி
பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை!
இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…
Read More » -
இலங்கை
படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் யாழ்ப்பாணத்தில் கைது
சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 மற்றும் படகு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக…
Read More » -
இலங்கை
தமது கப்பலுக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம்! சீனா கோரிக்கை
தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொயட்டர் செய்திவெளியிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும்…
Read More » -
இலங்கை
நாட்டில் கொரோனோ மரணங்கள் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (25) மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த…
Read More » -
உலகம்
சுவிஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்!
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக்கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளார்கள். உண்மையில் உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக…
Read More » -
இலங்கை
45 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவிவகார அமைச்சராக முஸ்லிம் எம்.பி!
இலங்கை அரசியல் வரலாற்றில் 4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது.…
Read More »