-
இலங்கை
முல்லைத்தீவில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
இலங்கை
எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு புதிய தீர்வு
யாழ் கச்சேரி அருகில் உள்ள I.O.C எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பேருந்து நெரிசலில் சிக்கி இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று (06.07) மாலை…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் திருடி விற்ற சைக்கிளை வாங்கிய இளைஞர் கைது!
பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரின் துவிச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்த நிலையில் அது இன்று புதன்கிழமை மதியம் சங்கானையில் மீட்கப்பட்டது. அதை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
உடல் நலம்
காலையில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக…
Read More » -
இலங்கை
முக்கிய பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு!
பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதன்பிரகாரம், உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் 28 முதல் டிசெம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5…
Read More » -
இலங்கை
கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி: நையப்புடைத்த கணவன் !
கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில்…
Read More » -
இலங்கை
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72% அரச உத்தியோகத்தர் களுக்கு 28% எரிபொருள் விநியோகம்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
Read More » -
தொழில்நுட்பம்
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்!
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது…
Read More » -
இலங்கை
பொலனறுவயில் பெண் நிர்வாக உத்தியோகத்தர் கொலை
பொலன்னறுவை, லங்காபுர பிரதேச சபையின் பிரதம நிர்வாக அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் 42 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கத்திக்குத்துக்கான…
Read More »