-
உலகம்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…
Read More » -
புதினம்
மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதில்…
Read More » -
இலங்கை
அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை
அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில்…
Read More » -
இலங்கை
மற்றுமொரு லிட்றோ எரிவாயு கப்பல் வருகை
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட மற்றுமொரு கப்பல் நேற்று (12) இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை துறக்கின்றார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் முடிவு
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவால்…
Read More » -
இலங்கை
நீக்கப்படுகிறது ஊரடங்கு!
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை…
Read More » -
இலங்கை
பாடசாலைகளுக்கு 18 ஆம் திகதி வரை விடுமுறை!
நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை…
Read More » -
உலகம்
பெண் அதிகாரியுடன் இரகசிய உறவில் உள்ள எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். உலகின்…
Read More »