-
இலங்கை
முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
ரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக…
Read More » -
கல்வி/வேலைவாய்ப்பு
அரச ஊழியர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்கள் [Updated 2025 – PDF]
அரச தொழிலில் இருப்பவர்கள் மற்றும் அரச தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய அரசாங்க நடைமுறைகளை உள்ளடக்கிய வெளியீடுகள்,வர்த்தமானி அறிவிப்புகள் காணப்படுகின்றன. அனால் பெரும்பாலானவர்கள் அவற்றை படிக்க முற்படுவதில்லை.…
Read More » -
உலகம்
பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம்
பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக, எதிர்கால தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கும் ஜெனடிக் கண்காணிப்பு முறை பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது,…
Read More » -
இலங்கை
யாழில் விபச்சாரம்: 17 வயது சிறுமி கைது
யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த மூவரும் கைது…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையம்,…
Read More » -
இலங்கை
புதிய அரசை சபிக்கும் மக்கள் !
அரசியல் என்பது புறநிலைச் செல்வாக்கு அல்ல, மக்களின் நலனுக்காக செய்யும் பொறுப்பு. ஆனால், இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் திசைமாறி, வெறும் வார்த்தை ஜாலமாகவே மாறியுள்ளன. தேர்தலுக்கு முன்…
Read More » -
அரசியல்
அர்ச்சுனா MP பிணையில் விடுவிப்பு
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர…
Read More » -
இலங்கை
விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை
ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக்காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட பிரதேச மக்களுக்காக எனப்பல தடவைகள்…
Read More » -
வாழ்க்கை முறை
சோம்பேறித்தனத்தை வெற்றிபெறுவது எப்படி?
சோம்பேறி தனத்தை இல்லாதொழிப்பது எப்படி? நீங்கள் எப்பொழுதும் சோம்பேறி தனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். வாழ்க்கை முறை எனும் தொடரின் முதல்…
Read More » -
அரசியல்
மக்கள் ஆதரவை இழந்ததா அனுர அரசு ?
அரசியல் என்பது வெறும் வாக்குறுதிகளின் மேடை அல்ல, அது பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய பகுதி. ஆனால், தற்போதைய அனுரா தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை…
Read More »