-
இலங்கை
சற்று முன்: டலஸ் அழகப்பெருமவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை…
Read More » -
இலங்கை
வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபோருள் விநியோகம் செய்யப்படும்
வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபோருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தனது கீச்சகப் பதிவில்…
Read More » -
இலங்கை
சற்றுமுன்: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (17) இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், லங்கா பெற்றோல் 92…
Read More » -
இலங்கை
விக்கினேஸ்வரனுக்கு காட்டமாக பதிலளித்த சாணக்கியன்
ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல என…
Read More » -
இலங்கை
40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பை அடைந்தது
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மாதிரி சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More » -
கல்வி/வேலைவாய்ப்பு
திறந்த பல்கலைக்கழக சட்டமானி தெரிவு பரீட்சை முடிவுகள் வெளியாகியது
கடந்த வருடம் பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்பட்ட சட்டமானி தெரிவு பரீட்சை முடிவுகள் திறந்த பல்கலைக்கழகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதிவுகள் ஜூலை மாதம்…
Read More » -
இலங்கை
எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க தயார்- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் மீள ஆரம்பம்
அடுத்த வாரம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், 21ஆம் திகதி பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி…
Read More » -
இலங்கை
மாலைத்தீவில் தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருக்கும் கோட்டாபய!
மாலைத்தீவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அந்நாட்டு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில்…
Read More »