-
நிதி
பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை!
இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…
Read More » -
இலங்கை
படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் யாழ்ப்பாணத்தில் கைது
சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 மற்றும் படகு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக…
Read More » -
இலங்கை
தமது கப்பலுக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம்! சீனா கோரிக்கை
தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொயட்டர் செய்திவெளியிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும்…
Read More » -
இலங்கை
நாட்டில் கொரோனோ மரணங்கள் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (25) மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த…
Read More » -
உலகம்
சுவிஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்!
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக்கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளார்கள். உண்மையில் உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக…
Read More » -
இலங்கை
45 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவிவகார அமைச்சராக முஸ்லிம் எம்.பி!
இலங்கை அரசியல் வரலாற்றில் 4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது.…
Read More » -
உடல் நலம்
குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது
நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில்…
Read More » -
இலங்கை
இன்று முதல் யாழ்ப்பாணத்தில் சகலருக்கும் பெட்ரோல்
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர்…
Read More » -
இலங்கை
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு
இலங்கை நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்குகளின் விபரம் இதோ…. ரணில் 134டலஸ் 82அனுர 3
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் குருதிப் புற்றுநோயினால் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி…
Read More »