-
இலங்கை
இன்று மின்வெட்டு இல்லை
இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள்…
Read More » -
வாழ்க்கை முறை
அதிகம் ஏமாற்றுவது ஆண்களா? பெண்களா?
நாம் அனைவருக்கும் கட்டுக்கதைகள் எப்பது ஒரு பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அதை நம்ப வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற யோசனையை நம்மில் கடத்தும். சில கதைகள் உண்மை…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்து செல்கிறார்
சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்லவுள்ளார் கோத்தபாய ராஜபக்ச தென்னாசிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பை பெறமுயல்கின்றார் என தகவலறிந்த…
Read More » -
புதினம்
17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி இளைஞர் செய்த காரியம்
கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை தாழ்தேவனூர் கிராமத்தைச்…
Read More » -
இலங்கை
லிட்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; இன்று நள்ளிரமுதல் குறையும் விலை!
இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை…
Read More » -
உலகம்
சீனாவால் ஒரு தீவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக 80,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் உள்ள பிரபலமான தீவு ஒன்றில் சிக்கித் தவித்து வருகின்றனர். சீனாவின் ஹவாய் என்று அழைக்கப்படும்…
Read More » -
உடல் நலம்
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னவாகும்?
நம் உடலிலுள்ள அனைத்து உறுப்பு இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமாதாகும் உடலிலுள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்துக்கும் தண்ணீர் தான் அடிப்படை தேவை. இந்த தண்ணீர் தான் நம்முடைய…
Read More » -
இலங்கை
கொழும்பு புறநகர் பகுதியில் விடுதியொன்றிலிருந்து பெண்கள் கைது
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விடுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விடுதியில் இருந்து நால்வர் கைது…
Read More » -
இலங்கை
நாட்டில் நிலவும் அவசர கால சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் கருத்து
நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்…
Read More » -
இலங்கை
நடமாடும் சேவை ஊடாக நான்காவது தடுப்பூசி
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நடமாடும் சேவை ஊடாக நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட பகுதிகளில்…
Read More »