-
இலங்கை
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை…
Read More » -
இலங்கை
சலுகைகள் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்கள்!
தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சுப் பதவிகளை தராவிட்டால் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக…
Read More » -
புதினம்
வகுப்பறையில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ரணியில் அரசு பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் கிறிஸ்து…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களிடையே அதிகரித்த போதை பொருள் பாவனை
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் போதைக்கு…
Read More » -
புதினம்
காதலி முன்னாடி தன்னை அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!
மராட்டியத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் வசித்து வந்தவர் பிரதீக் சந்தோஷ் கூட்வால் என்பவர். இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.அதே பெண்ணை பிரதாமேஷ் மகது பதாரே என்ற…
Read More » -
இலங்கை
மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் அலி சப்ரியின் பங்கு குறித்து சாணக்கியன் கேள்வி
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை தற்கொலை!
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் காதலன் கண்டித்ததால் காதலி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 24 வயதுடைய சிவகுமாரன் நிருத்திகா என்ற ஆசிரியையே நேற்று உயிரிழந்துள்ளார் என…
Read More » -
புதினம்
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி 9 மாத கர்ப்பம்! அதிர்ச்சியில் பெற்றோர்!
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6-ந் தேதி திடீரென உடல்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் பட்டதாரியின் திருகுதாளங்கள் அம்பலம்
மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா பட்டதாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(12) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புற்று நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு…
Read More » -
இலங்கை
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம்! அலி சப்ரி வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது…
Read More »