-
உடல் நலம்
கத்திரிக்காயின் சிறப்புகள்! இதனால் ஏற்படும் ஆரோக்கியத்தின் நன்மைகள்!
கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் கத்தரிக்காய் இந்திய துணைக்கண்டத்தின் பூர்வீகமாக உள்ளது மற்றும் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சிலர் இதை கத்தரிக்காய் என்று அழைக்க…
Read More » -
இலங்கை
இலங்கையில் மின்வெட்டு கால எல்லை மீண்டும் அதிகரிப்பு!
மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு மணித்தியாலம்…
Read More » -
இலங்கை
குடும்பஸ்தரை பலி எடுத்த காட்டு யானை!
பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவர் நேற்றிரவு தனது தோட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகளால் தாக்கப்பட்டார்.…
Read More » -
இலங்கை
விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை
46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…
Read More » -
புதினம்
அரசு பணி வேணும்னா மந்திரிவுடன் அந்த அறையில் படுத்தால்தான் பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ?
கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது,பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதில் காங்கிரஸ் கட்சி பதவிகளை விற்க அரசு…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
Read More » -
உலகம்
இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க்…
Read More » -
புதினம்
தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!
அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு…
Read More » -
இலங்கை
கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தாய்லாந்தை சென்றடைந்தார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தாய்லாந்தை சென்றடைந்தார். அவர் சிங்கப்பூர் செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு…
Read More » -
புதினம்
இரு காதலர்களின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இளங்கன்விளையை சார்ந்தவர் சத்யராஜ் எலக்ட்ரீசியன் ஆன இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும், இருக்கின்றன. இவருடைய 2வது மகள் திவ்யா…
Read More »