-
இலங்கை
யாழில் 16 வயது மகனின் காதலால் அம்மாவின் ஐபோனை நொருக்கிய அப்பா!
யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.…
Read More » -
இலங்கை
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா…
Read More » -
புதினம்
கனவில் ஆடு அறுப்பதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்!
மத்திய கானாவில் உள்ள அசின் ஃபோஸ் நகரைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா (47). தனது மனைவிக்கு இரவு உணவு தயாரிக்க உதவுவதற்காக ஒரு ஆட்டை அறுப்பது போல்…
Read More » -
இலங்கை
தொடருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த யாழ்ப்பாண அரச அலுவலர்கள் இடைநடுவில் தப்பியோட்டம்
வழமைப்போல் யாழ்.ராணி தொடருந்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். இன்றைய…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப்…
Read More » -
இலங்கை
12 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பு
12 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா…
Read More » -
இலங்கை
பல்கலைகழகங்களை திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைகழகங்களை திறக்க தீர்மானித்துள்ளது. நாட்டில்…
Read More » -
உலகம்
ஒமைக்ரோன் தொற்றில் இருந்து காக்க தடுப்பூசி செலுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
ஒமைக்ரோன் தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா…
Read More » -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் வேண்டுகோள்
யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச பணியாளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்களை உடனடியாக விலக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இலங்கையில் இரண்டு மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர்…
Read More »