-
இலங்கை
நாட்டிற்கு வரவுள்ள புதிய வாகனங்கள்! பாவித்த வாகனங்களின் விலையில் மாற்றம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என…
Read More » -
இலங்கை
-
இலங்கை
இலங்கையில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் பாலியல் நோய்கள்
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி தெரிவித்துள்ளார். அத்தோடு, சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய…
Read More » -
நிதி
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலம்
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.இவை எதிர்வரும் 5 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.91 நாட்கள்…
Read More » -
இலங்கை
பாலியல் குற்றசாட்டில் போலீஸ் OIC கைது
தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சிறுவர்…
Read More » -
அரசியல்
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது என்ன? அர்ச்சுனா MP விளக்கம்
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது பற்றி அர்ச்சுனா MP விளக்கம்
Read More » -
இலங்கை
வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
Read More » -
இலங்கை
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்
மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் – வட மாகாணத்தில் நில விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மக்களின் நிலங்களை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு…
Read More » -
இலங்கை
வாயால் வடை சுடும் ஜனாதிபதி அனுர
இலங்கையின் புதிய அரசியல் இயக்கமாக உருவெடுத்த தேசிய மக்கள் சக்தி (NPP), மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய தலைமையை உருவாக்கியது. அனுர குமார திசாநாயக்க, கோட்டாபய…
Read More »