-
இலங்கை
பாலியல் குற்றசாட்டில் போலீஸ் OIC கைது
தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சிறுவர்…
Read More » -
அரசியல்
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது என்ன? அர்ச்சுனா MP விளக்கம்
யாழ்ப்பாண DCC கூட்டத்தில் நடந்தது பற்றி அர்ச்சுனா MP விளக்கம்
Read More » -
இலங்கை
வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
Read More » -
இலங்கை
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்
மக்களின் நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் – வட மாகாணத்தில் நில விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மக்களின் நிலங்களை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு…
Read More » -
இலங்கை
வாயால் வடை சுடும் ஜனாதிபதி அனுர
இலங்கையின் புதிய அரசியல் இயக்கமாக உருவெடுத்த தேசிய மக்கள் சக்தி (NPP), மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய தலைமையை உருவாக்கியது. அனுர குமார திசாநாயக்க, கோட்டாபய…
Read More » -
இலங்கை
முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
ரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக…
Read More » -
கல்வி/வேலைவாய்ப்பு
அரச ஊழியர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்கள் [Updated 2025 – PDF]
அரச தொழிலில் இருப்பவர்கள் மற்றும் அரச தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய அரசாங்க நடைமுறைகளை உள்ளடக்கிய வெளியீடுகள்,வர்த்தமானி அறிவிப்புகள் காணப்படுகின்றன. அனால் பெரும்பாலானவர்கள் அவற்றை படிக்க முற்படுவதில்லை.…
Read More » -
உலகம்
பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம்
பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக, எதிர்கால தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கும் ஜெனடிக் கண்காணிப்பு முறை பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது,…
Read More » -
இலங்கை
யாழில் விபச்சாரம்: 17 வயது சிறுமி கைது
யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த மூவரும் கைது…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையம்,…
Read More »