-
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!
2025-02-04 யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று (2025-02-04) 24k தங்கம் ரூபா. 223 500 வரையில் விற்பனையாகி மேலும் 22k தங்கம் ரூபா.204 500 வரையில் விற்பனையாகி…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் லண்டன் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லண்டனுக்கு பயணமாகியுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் சர்வதேச அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். ஊழல் மற்றும் மனித…
Read More » -
இலங்கை
அருச்சுனா தொடர்பான அனுராதபுர நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு…
Read More » -
இலங்கை
தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர்மரணம்
வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் – நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே…
Read More » -
இலங்கை
நாட்டிற்கு வரவுள்ள புதிய வாகனங்கள்! பாவித்த வாகனங்களின் விலையில் மாற்றம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என…
Read More » -
இலங்கை
-
இலங்கை
இலங்கையில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் பாலியல் நோய்கள்
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி தெரிவித்துள்ளார். அத்தோடு, சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய…
Read More » -
நிதி
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலம்
180, 000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.இவை எதிர்வரும் 5 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.91 நாட்கள்…
Read More » -
இலங்கை
பாலியல் குற்றசாட்டில் போலீஸ் OIC கைது
தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சிறுவர்…
Read More »