-
இலங்கை
யாழ்ப்பாணத்தில் மாணவி தற்கொலை
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை…
Read More » -
இலங்கை
அலுவலக நேரத்தில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு?
அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கான பணிகளைத்…
Read More » -
இலங்கை
விபசார விடுதி முற்றுகை..இரு பெண்கள் கைது!
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் விபசார விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் இளைஞன் கொடூர கொலை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
இலங்கை
2022 இல் அதிக எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவு
கடந்த வருடத்தின் (2022) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 701,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச்…
Read More » -
இலங்கை
அரச சேவைக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஆராய பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார்…
Read More » -
இலங்கை
யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் ராஜினாமா!
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் பாடசாலை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த உறவினர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசாலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தாய் இல்லாத…
Read More » -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு…
Read More »