-
இலங்கை
பூநகரியில் கடலட்டைப் பண்ணைக்கான அனுமதிப்பத்திரங்கள்
பூநகரி, இலவங்குடா பகுதியில் அட்டை வளர்ப்பை மேற்கொள்ளும் வகையில் 83 பேருக்கான கடலட்டைப் பண்ணைக்கான அனுமதி பத்திரங்கள் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிராஞ்சி ஸ்ரீ…
Read More » -
இலங்கை
மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
அனுராதபுரம், ஹொரோவ்பொத்தானை பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி, ஆசிரியரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியர்…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் சகோதரரை குத்தி கொலை செய்த நபர்
வாக்குவாதம் முற்றிய நிலையில் தம்பியொருவர் தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கிளிநொச்சி தருமபுர பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்ணன்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாண யுவதியை ஏமாற்றிய மட்டக்களப்பு காதலன்; பெண்ணின் எடுத்த விபரீத முடிவு!
யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் மாநகரை அண்டிய…
Read More » -
இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அலுவலகம் திறப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அலுவலகங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
முதல் கட்டமாக 12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க ஏற்பாடு
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்?
யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களும் ஆவலாக உள்ளன என கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர்…
Read More » -
இலங்கை
உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் தொடர்பில் கட்டுப்பாடு
2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இந்த மாதம் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும்…
Read More » -
உலகம்
அயோதி ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
Read More » -
இலங்கை
இலங்கையில் யுவதிகளை விபச்சாரத்திற்கு பயன்படுத்தும் பிரபல ஹோட்டல்
கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட…
Read More »