-
இலங்கை
பொலிஸாரின் தாக்குதலால் உயிரிழந்த நபர்:பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
நாரஹென்பிட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி முகாமையாளர் ஆயுதங்களால் தாக்கப்பட்டதனால் காரணத்தினால் ஏற்பட்ட உள்ளக இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
இலங்கை
தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்தை தவிர்ந்து ஏனைய விடயங்கள் குறித்து தாம்…
Read More » -
இலங்கை
யாழில் கணவர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய இளம் பெண்!
யாழ் கல்வியங்காடுப் பகுதியில் கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக தெரியவருகின்றது. நேற்று…
Read More » -
புதினம்
8ஆம் வகுப்பு மாணவியொருவருக்கு காதல் கடிதம் கொடுத்த 47 வயதான ஆசிரியர்
8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு 47 வயதான ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்,…
Read More » -
இலங்கை
இருபாலையில் தம்பதியினரை வாளால் வெட்டிய நபர் பொலிசாரால் கைது!
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால்…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணம் செலுத்தல்
உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூ்டமைப்பிலிருந்து வெளியேறி, தனித்து போட்டியடுவதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்த…
Read More » -
இலங்கை
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More » -
இலங்கை
தன்னிச்சையான செயற்பாடுதேர்தல் குறித்து எடுக்கப்பட்ட திடீர் முடிவு
மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று…
Read More » -
இலங்கை
மகிந்த, கோத்தபாய மீது கனடா தடை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கனடா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More » -
இலங்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் அதிகரிப்பு எப்போது என்பது குறித்து இறுதித் தீர்மானமில்லை. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே…
Read More »