-
இலங்கை
AL பரீட்சைக்கு சென்ற மாணவி மீது ஆசிட் தாக்குதல்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல்…
Read More » -
இலங்கை
கணவன் தாக்கியதில் மனைவி மரணம்
கொஸ்வத்தை, மஹயயவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள்…
Read More » -
இலங்கை
இளம் காதலர்கள் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை
தங்காலையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் நேற்று முன்தினம் இளம் ஜோடி தூக்கிட்டு உயிரிழந்துள்ளனர். இந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை ஹோட்டல்…
Read More » -
இலங்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் சிலை திறந்து வைப்பு!
சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எற்பாட்டில் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் பிரமுகருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின்…
Read More » -
இலங்கை
மன்னாரில் கரையொதுங்கிய கிளிநொச்சி மீனவரின் சடலம்!
மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக…
Read More » -
இலங்கை
கடந்த மாத பணவீக்கம் குறைவு
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், 2022 டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளது, என மக்கள் தொகை…
Read More » -
இலங்கை
13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி
அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
331,709 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தயார்
இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளுக்குத் தேவையான சகல வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2,200 மையங்களில்…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் கைது
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபளை சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்றை நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
உலகம்
சுவிட்சர்லாந்தில் பனிபொழிவு அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பனிபொழிவுடன் கூடிய குளிர்ச்சியான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்நிலங்களிலும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஞாயிற்றுக்கிழமை…
Read More »