-
இலங்கை
Breaking News: இனி ஒன்றரை மணிநேரம் மின்தடை!
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய…
Read More » -
இலங்கை
மீண்டும் மின் தடை! இன்று இறுதி முடிவு
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் இன்று(10) தீர்மானிக்கப்படும்…
Read More » -
இலங்கை
அதிகாலையில் கோர விபத்து – கொழும்பு நோக்கி பயணித்த 4 பேர் பலி – 28 பேர் படுகாயம்
குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்…
Read More » -
இலங்கை
Breaking News: நாடு முழுவதும் மின் தடை
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர்…
Read More » -
இலங்கை
கேள்விக்குறியாகி வரும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு
இலங்கையின் உயர் சபையான பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம்…
Read More » -
இலங்கை
‘உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்’ என மாணவிக்கு கூறிய ஆசிரியரை அடித்த ரியுசன் ஓனர்!!
யாழ் வலிகாமம் பகுதியில் ரியூசன் வாத்தி ஒருவர் குறித்த ரியுசன் ஓனரால் மாணவர்களுக்கு முன் கடுமையாத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது, கடந்த புதன் கிழமை வலிகாமம் பகுதியில்…
Read More » -
இலங்கை
-
இலங்கை
சிறைக்குள் கணவன்! யாழ்ப்பாண விடுதியில் சட்டத்தரணியுடன் சிக்கிய மனைவி!
பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் ஒருவனின் மனைவியுடன் அவனுக்காக நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி யாழ் கச்சேரிப்பகுதியில் உள்ள விடுதி அறையில் அவனது மனைவியுடன் தங்கியுள்ளார்…
Read More » -
வாழ்க்கை முறை
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
மனிதர்களுக்கு கோபம்,வலி,மகிழ்ச்சி,வலி,ஏமாற்றம் போன்றவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.இதில் கோபம் என்பது மனிதர்களின் வாழ்க்கையாவே அழித்துவிடும் ஆயுதமாகிவிடுகிறது.கோபத்தில் வார்த்தையை விட்டால் அது உறவில் பிளவை…
Read More » -
இலங்கை
இன்று ஆரம்பமாகும் ‘GOVPAY’ திட்டம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GOVPAY’ திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…
Read More »