-
இலங்கை
ஆரம்ப பிரிவு பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்
நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…மேலும் படிக்க
Read More » -
இலங்கை
மாகாணங்களுக்குள் இன்று முதல் மீண்டும் ரயில் சேவைகள்
நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே…மேலும் படிக்க
Read More » -
புதினம்
இந்தமுறை ஸ்கெட்ச் தப்பல.. பிக்பாஸ் சீசன் 5-லிருந்து இரண்டாவது ஆளாக வெளியேறியது யார் தெரியுமா?? வெளியான பரபரப்பு தகவல்கள்
பிக் பாஸ் சீசன் 5 லிருந்து இரண்டாவது ஆளாக எலிமினேட்டான நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. Abishek Raja Evicted From Bigg Boss5 :…
Read More » -
இலங்கை
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கையில் எரிபொருள் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஒக்டென் 92…மேலும் படிக்க
Read More » -
இலங்கை
நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நேற்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் தந்தை (38),…மேலும் படிக்க
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக திறப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
இன்று முதல் 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது நாட்டிலுள்ள 200 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!
கடவுச்சீட்டு.. இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாள் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினி தொடர்பான வழக்கு விசாரணை பற்றிய புதிய …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
வெகுவாக குறைவடைந்தது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கொழும்பு நகரத்தில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது, கடந்த நான்கு நாட்களில் உயிரிழப்புகள் எவையும் இங்கு … மேலும் படிக்க
Read More »