-
உலகம்
இத்தாலி அருகே கடலில் சிக்கித் தவித்த அகதிகளை மீட்டகாவல்படையினர்!
இத்தாலி அருகே கடலில் சிக்கித் தவித்த 396 அகதிகளை கடலோரக் காவல்படையினர் விடிய விடிய போராடி மீட்டனர். இதன்படி ,ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!
நாட்டில் டெங்கு நோய், தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.…மேலும் படிக்க
Read More » -
இலங்கை
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த காமூகர்கள் கைது-பருத்தித்துறையில் சம்பவம்!
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டுஇளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கூறிய விடயம்
கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ள நிலையில் … The post கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் …மேலும் படிக்க
Read More » -
புதினம்
வகுப்பைறயில் தாலி கட்டிய காதலர்கள் – மலர் தூவி வாழ்த்து தெரிவித்த மாணவர்கள் -அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!
தமிழகத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
அடுத்த வருடத்துக்கான பாதீடு நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
எதிர்வரும் ஆண்டுக்கான பாதீடு நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதீட்டில் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் இதனை எமது செய்தி …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
இளம் மனைவி அடித்துக் கொலை; மனைவியின் தாய் படுகாயம்
தென்னிலங்கையில் தனது இளம் மனைவி யை அடித்து கொலை செய்த கணவர் பிள்ளையை … The post இளம் மனைவி அடித்துக் கொலை; மனைவியின் தாய் படுகாயம்…
Read More » -
இலங்கை
மீண்டும் நாடு முடக்கப்படும் – சுகாதாரப் பிரிவு
“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லையெனில் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!!
விபத்து.. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் …மேலும் படிக்க
Read More »