-
இலங்கை
ஜனவரி 5 முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு
2022 ஜனவரி 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29) …மேலும்…
Read More » -
உலகம்
ஒமிக்ரோன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது : WHO
ரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, …மேலும்…
Read More » -
இலங்கை
11 இலட்சம் ரூபா பண மோசடி செய்த கிளிநொச்சி பெண் கைது
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வைப்பிலிடுமாறு கோரி சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் ஜனவரி 3 மீண்டும் திறப்பு
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் …மேலும்…
Read More » -
உலகம்
திடீரென வைரலான பெண் : யார் இந்த அன்னபூரணி சாமியார்.. பல உண்மைகள் வெளியானது!!
அன்னபூரணி உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது!
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் …மேலும் படிக்க
Read More » -
நிதி
வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்குச் சந்தை படைத்துள்ள சாதனை!!
கொழும்பு பங்குச் சந்தை.. கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையை இன்றையதினம் படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் …வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு…
Read More » -
இலங்கை
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிசார் பலி; துப்பாகி பிரயோகம் மேற்கொண்டவர் கைது..!
அம்பாறை −திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
மூங்கிலாறு சிறுமி கொலை; தாய், தந்தை, சகோதரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதுச் சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
மட்ட்களப்பில் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலக அதிகாரி கைது
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக …மேலும் படிக்க
Read More »