-
இலங்கை
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் : பொலிஸார் விசாரணை!!
தங்கவேல் திவியா.. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
அரிசி விலை 300 ஆக உயரும்!
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் …மேலும் படிக்க
Read More » -
தொழில்நுட்பம்
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக தெரிந்திருத்தல் அவசியம்
கொரோனா வைரஸ் டிஜிட்டல் பாவனையை முன்னொருபோ துமில்லாத அளவிற்கு அதிகரிக்கச் செய்துள்ளது. டிஜிட்டல் வெளி, கணக்கீட்டுக் கருவிகள், சாதனங்கள், இணையம் ஆகியவை…மேலும் படிக்க
Read More » -
இலங்கை
சமையல் எரிவாயுக்காக காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
சமையல் எரிவாயு.. எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
யாழில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த கணவன் செய்த மோசமான செயல் அம்பலம்!!
மோசமான செயல்.. யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, அரியாலை …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத வடக்கு மக்கள்!
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
சம்பள அதிகரிப்பு இல்லையேல் 20 லிருந்து மீண்டும் போராட்டம்!
“எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் சம்பள அதிகரிப்பு இல்லாவிடின், பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் …மேலும் படிக்க
Read More » -
இலங்கை
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! 5 பெண்கள் கைது
கல்கிசை – இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளர் மற்றும் ஐந்து …மேலும் படிக்க
Read More » -
புதினம்
செல்போனால் உயிரைவிட்ட மாணவி : கதறும் உறவினர்கள்!!
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார். இவர் …மேலும் படிக்
Read More »