-
இலங்கை
அவசரகால சட்டம் நீக்கம் : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
விசேட வர்த்தமானி.. ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (05.04.2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி …அவசரகால சட்டம் நீக்கம் : விசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
இலங்கை
பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார் : ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு!!
113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன …பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்…
Read More » -
இலங்கை
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி துறப்பு
பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்…அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி துறப்பு
Read More » -
இலங்கை
குருவின் இடமாற்றம்! இன்னும் 10 நாட்களில் உச்சத்திற்கு செல்லும் நான்கு ராசிகள்
தேவர்களின் குருவான வியாழன் ஏப்ரல் 12ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீனத்திற்குள் நுழைவார்.…
Read More » -
இலங்கை
இன்றைய மின்வெட்டு அட்டவணை…
இன்றைய தினம் (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F…இன்றைய மின்வெட்டு அட்டவணை…
Read More » -
இலங்கை
அடுத்ததாக அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணம் – அமைச்சரவை அனுமதி
சில பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணம் உயர்வு (திருத்தங்களை) மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி …அடுத்ததாக அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணம் – அமைச்சரவை அனுமதி
Read More » -
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வெகுவாக அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி …உலக…
Read More » -
இலங்கை
கோவிட் தடுப்பூசி சான்றிதழ் – அட்டை கட்டாயமாகவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான கோவிட் …கோவிட் தடுப்பூசி சான்றிதழ் – அட்டை கட்டாயமாகவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
Read More » -
இலங்கை
3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது!
3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கெரவலபிட்டிய, களனிதிஸ்ஸ மற்றும் …3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது!
Read More » -
இலங்கை
மரம் வெட்டச்சென்ற 100-க்கும் அதிகமானவர்கள் கைது!
சோமாவதி வனப்பகுதியின் அக்போபுர – திவுல்கஸ்வெவ பகுதியில் மரம் வெட்டச்சென்ற 100-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 முதல் 60 …மரம் வெட்டச்சென்ற 100-க்கும் அதிகமானவர்கள் கைது!
Read More »