fbpx

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த 80 வயது முதியவர்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

Back to top button