fbpx

க. பொ.த உயர்தர பரீட்சைகள் இம்முறை ஒக்டோபர் மாதம்!

க. பொ.த உயர்தர பரீட்சைகள் இம்முறை ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கினால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button